14 ஆம் ஆண்டு வருஷம் அபிஷேக விழா ரத வீதி உலா

14 ஆம் ஆண்டு வருஷம் அபிஷேக விழா ரத வீதி உலா
சங்கரன்கோவிலில் 14 ஆம் ஆண்டு வருஷம் அபிஷேக விழா ரத வீதி உலா நடைபெற்றது
சங்கரன்கோவிலில் 14 ஆம் ஆண்டு வருஷம் அபிஷேக விழா ரத வீதி உலா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் , சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலில் 14 ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு கோமதி அம்பாள் சுவாமிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு சப்பரங்களில் பஞ்சமூர்த்திகள் ரத வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை தொழிலதிபர், சமூக சேவகர் அய்யாதுரை பாண்டியன் மற்றும் அல்லிராணி அய்யாதுரை பாண்டியன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Tags

Read MoreRead Less
Next Story