விழுப்புரம் மாவட்டத்தில் மார்ச் 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்தில் மார்ச் 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
மாவட்ட ஆட்சியர்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் திருத்தேர் வடம்பிடித்தல் நடைபெறுவதை அடுத்து மார்ச் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழாவை முன்னிட்டு மார்ச் 14-ஆம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுவதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி உத்தரவு .

Tags

Next Story