15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் போக்சோவில் கைது

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் போக்சோவில் கைது
X
திண்டுக்கல் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது
திண்டுக்கல் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட கரூரை சேர்ந்த சிவசக்தி(24) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story