நீட் நுழைவுத் தேர்வில் 1605 மாணவர்கள் பங்கேற்பு

நீட் நுழைவுத் தேர்வில் 1605 மாணவர்கள் பங்கேற்பு

தேர்வு மையம் முன் பெற்றோர் 

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடந்த நீட் நுழைவு தேர்வை 1605 மாணவர்கள் எழுதினர்.
நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் ஐந்து மையங்களில் தேர்வு நடைபெற்றது. 5 மையங்களில் நடைபெற்ற தேர்வில் திருவாரூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து 1605 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில் 288 மாணவ மாணவிகள் அரசு மூலம் நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று தேர்வு எழுதுவது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story