17.12.2025 அன்று மின் நிறுத்தம் அறிவிப்பு

X
Perambalur King 24x7 |15 Dec 2025 3:26 PM IST*17.12.2025* (புதன்கிழமை ) காலை 9:45 முதல் மின் வினியோகம் நிறுத்தப்படும் எனவும் மேலும் பராமரிப்பு பணிகள் முடிவடைந்த உடன் உடனடியாக மின் விநியோகம் வழங்கப்படும் என உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் 17.12.2025 அன்று மின் நிறுத்தம் அறிவிப்பு பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான பெரம்பலூர் நகர், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின் நகர், நான்கு ரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்கு மாதவி, எளம்பலூர், கேகே நகர், அபிராமிபுரம், வெங்கடேசபுரம், இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, அருமடல், அருமடல் ரோடு, மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளுக்கு 17.12.2025 (புதன்கிழமை ) காலை 9:45 முதல் மின் வினியோகம் நிறுத்தப்படும் எனவும் மேலும் பராமரிப்பு பணிகள் முடிவடைந்த உடன் உடனடியாக மின் விநியோகம் வழங்கப்படும் என உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story
