18 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்குதல்

18 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்குதல்

பட்டா மாறுதல் ஆணை வழங்குதல்

18 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்குதல்
கடலூர் மாவட்டம், வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தின் வாயிலாக 18 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பட்டா மாற்றத்திற்கான ஆணையை வழங்கினார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story