19 ஆவது மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங் இன்று புதிதாக பொறுப்பேற்றார்

19 ஆவது மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங் இன்று புதிதாக பொறுப்பேற்றார்
X
மாவட்ட ஆட்சியர்
தேனி மாவட்டத்தின் 19 ஆவது மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங் இன்று புதிதாக பொறுப்பேற்றார் பயனாளிகளுக்கும் அரசு திட்டங்களுக்கும் உள்ள இடைவெளியை சரி செய்து அவர்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்க செய்வது எனது முதல் பணியாக இருக்கும் என்று தெரிவித்தார் தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷஜீவனா பதவி உயர்வு பெற்று சிறப்பு திட்ட செயலாக்குத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார் இதனை அடுத்து சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த ரஞ்சித் சிங் தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு இன்று பொறுபேற்றார் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் அலுவலகத்திற்கு வருகை தந்து கோப்புகளை கையொப்பமிட்டார் பின்ன செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் பயனாளிகளுக்கும் அரசு திட்டங்களுக்கும் உள்ள இடைவெளியை சரி செய்து அவர்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்க செய்வது எனது முதல் பணியாக இருக்கும் தேனி மாவட்டத்தில் வனப்பகுதிகள் மற்றும் மாநில பிரச்சனைகள் இருப்பது குறித்து அறிந்தேன் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன் இதற்கு முன்பு நாகப்பட்டினம் கூடுதல் ஆட்சியராக பணிபுரிந்த அனுபவம் இருப்பதால் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் அனைத்து பகுதிகளிலும் திட்டங்கள் கொண்டு செல்ல முயற்சி செய்வேன் என்றும் எனது அலுவலகத்திற்கு எப்போது வேண்டுமானாலும் வந்து பிரச்சனைகளை கூறலாம் என்று தெரிவித்தார் பேட்டி - ரஞ்சித் சிங் ( தேனி மாவட்ட ஆட்சியர் ) தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷஜீவனா பதவி உயர்வு பெற்று சிறப்பு திட்ட செயலாக்குத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார் இதனை அடுத்து சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த ரஞ்சித் சிங் தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு இன்று பொறுபேற்றார் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் அலுவலகத்திற்கு வருகை தந்து கோப்புகளை கையொப்பமிட்டார் பின்ன செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் பயனாளிகளுக்கும் அரசு திட்டங்களுக்கும் உள்ள இடைவெளியை சரி செய்து அவர்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்க செய்வது எனது முதல் பணியாக இருக்கும் தேனி மாவட்டத்தில் வனப்பகுதிகள் மற்றும் மாநில பிரச்சனைகள் இருப்பது குறித்து அறிந்தேன் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன் இதற்கு முன்பு நாகப்பட்டினம் கூடுதல் ஆட்சியராக பணிபுரிந்த அனுபவம் இருப்பதால் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் அனைத்து பகுதிகளிலும் திட்டங்கள் கொண்டு செல்ல முயற்சி செய்வேன் என்றும் எனது அலுவலகத்திற்கு எப்போது வேண்டுமானாலும் வந்து பிரச்சனைகளை கூறலாம் என்று தெரிவித்தார்
Next Story