பெரம்பலூரில் பாண்டுரங்கன் முதலாம் ஆண்டு நினைவு தினம்

பெரம்பலூரில் பாண்டுரங்கன்   முதலாம்  ஆண்டு நினைவு தினம்

நினைவு தினம் அனுசரிப்பு

பெரம்பலூரில் விடுதலை வேங்கை என்கிற பாண்டுரங்கன் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

விசிக வை சேர்ந்த விடுதலை வேங்கை என்கிற பாண்டுரங்கன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விசிக கட்சி சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. விசிக வில் வயலூரை சேர்ந்த விடுதலை வேங்கை என்கிற பாண்டுரங்கன் , இறந்து ஒரு வருடம் ஆனா நிலையில்,

அளவில் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு, விசிக கட்சி சார்பில், பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தலைமையில் விசிகவினர் பலர் மலத்துவி அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன், விவசாய அணி மாநில செயலாளர் வீர செங்கோலன், , பாராளுமன்ற தொகுதி செயலாளர் மன்னர் மன்னன்,

பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் மனோகரன், பிச்சை பிள்ளை, வேப்பூர் ஒன்றிய செயலாளர் வரதராஜன், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் வெற்றியழகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் இடிமுழக்கம், மாவட்ட அமைப்பாளர் முரசொலி, கதிர்வானன், , கதிரவன், மாவட்ட அமைப்பாளர்கள் வழக்கறிஞர் பிரிவு மணிமாறன், ஐயம்பெருமாள், அழகேசன், மற்றும் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் அய்யாகண்ணு,

மாவட்டத் துணை அமைப்பாளர் மணிகண்டன் , மாவட்ட செய்தி தொடர்பாளர் உதயகுமார், சமூக ஊடகப் பிரிவு பாலன் நகர நிர்வாகிகள் ஜீவா, சரண்ராஜ். ராம்குமார் . உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story