ரூ.2கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரூ.2கோடிக்கு ஆடுகள் விற்பனை

ஆடுகள் விற்பனை 

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூர்ல் கூடிய சந்தையில், 2 கோடிக்கு விற்பனை ஆகியது 1500க்கும் மேற்பட்ட ஆடுகள், 100க்கும் மேற்பட்ட மாடுகளை கொண்டுவந்தனர். இதன்மூலம், 2கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வழக்கத்தைவிட கூடுதல் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர் என்றனர்.

Tags

Next Story