2 வீடுகளில் புகுந்த பாம்புகள் பிடிபட்டது

2 வீடுகளில் புகுந்த பாம்புகள் பிடிபட்டது
பாம்பு
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே சாமிநாதன் என்பவர் வீட்டு சமையல் அறையில், நல்ல பாம்பு ஒன்று இருப்பதை கண்டு, தீயணைப்பு தறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில், விரைந்த வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், நிலைய அலு வலர் (பொ) அசோகன், தலைமையில் வீட்டுக்குள் இருந்த 5 அடி நல்ல பாம்பை உயிரு டன் பிடித்தனர். அதேபோல், நடுவலூர் கிராமத்தில் முரு கேசன் என்பவர் வீட்டுக்குள் இருந்த 6 அடி நல்ல பாம்பை பிடித்து வனசரகர் சிவக்குமா ரிடம் ஒப்படைத்தனர்.
Next Story