வைகை அணையின் முன்பாக நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

வைகை அணையின் முன்பாக நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

சிறுவர்கள் பலி

தேனி மாவட்டம், வைகை அணை முன்பாக குடிநீர் திட்டங்களுக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள செக்டேம் பகுதியில் குளித்து கொண்டிருந்த சிறுவர்கள் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம், வைகை அணை முன்பாக குடிநீர் திட்டங்களுக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள செக்டேம் பகுதியில் ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் செக் டேம் பகுதிக்கு அதிகளவு தண்ணீர் வந்ததால், தண்ணீர் சுழலில் லோகேஷ் மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், இது குறித்து வைகை அணை காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story