புதுக்கோட்டை : வெள்ள நிவாரணத்துக்கு 2 லட்சம் வழங்கல்

புதுக்கோட்டை : வெள்ள நிவாரணத்துக்கு 2 லட்சம் வழங்கல்

நிவாரணத் தொகையாக ரூபாய் 2 லட்சம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கல்

நிவாரணத் தொகையாக ரூபாய் 2 லட்சம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை வாழ் மக்களுக்கு நிவாரண நிதியாக Kals Distilleres Private limited கல்லாக்கோட்டை சார்பில் துணைத்தலைவர் திரு.ஏ.அன்புரெத்தினம் அவர்கள் ரூ.2 இலட்சத்திற்கான காசோலையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா அவர்களிடம் (09.12.2023) வழங்கினார்.

Tags

Next Story