லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்பனை

சேலத்தில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம், சிவதாபுரம் பகுதியில் கொண்டலாம்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் சிவதாபுரம் மொரம்புகாட்டை சேர்ந்த நாகராஜ் (வயது 50), செல்வம் (42) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags

Next Story