கோவில் உண்டியலை திருடி சென்ற 2பேர் கைது !

கோவில் உண்டியலை திருடி சென்ற 2பேர் கைது !

கைது

திண்டுக்கல் அருகே வன்னிய பாறைப்பட்டியில் நாகம்மாள் கோவிலில் உண்டியலை திருடி சென்ற சீலப்பாடியைச் சேர்ந்த வீரபத்திரன், ராமகிருஷ்ணன் ஆகிய 2 பேரை பொதுமக்கள் பிடித்தனர் .
திண்டுக்கல் அருகே கோயிலில் திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் அருகே வன்னிய பாறைப்பட்டியில் நாகம்மாள் கோவிலில் உண்டியலை திருடி சென்ற சீலப்பாடியைச் சேர்ந்த வீரபத்திரன், ராமகிருஷ்ணன் ஆகிய 2 பேரை பொதுமக்கள் பிடித்தனர் . பின்பு வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story