20.06.2025 அன்று நடைபெறவிருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் 27.06.2025 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்

20.06.2025 அன்று நடைபெறவிருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் 27.06.2025 அன்று நடைபெறவுள்ளது என  மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜெயசீலன் தகவல்
X
20.06.2025 அன்று நடைபெறவிருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் 27.06.2025 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில், 20.06.2025 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் 27.06.2025 அன்று காலை 11.00 மணிக்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி, கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Next Story