207-வது ‘Coffee With Collector” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது

207-வது ‘Coffee With Collector” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது
X
207-வது ‘Coffee With Collector” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ,விருதுநகர் மாவட்ட பட்டாசு தொழிற்சாலைகளில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டு பெற்றோர்களை இழந்த 63 மாணவர்களுடன் நடைபெற்ற 207-வது ‘Coffee With Collector” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, பள்ளித் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.
Next Story