தேர்தல் விதிமீறல் குறித்து இதுவரை 21 புகார்கள்

தேர்தல் விதிமீறல் குறித்து இதுவரை 21 புகார்கள்

ஆட்சியர் கோ.லட்சுமிபதி

தூத்துக்குடி தொகுதியில் தேர்தல் விதிமீறல் குறித்து இதுவரை 21 புகார்கள் வரப்பெற்றுள்ளன என்று தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். 
தூத்துக்குடி தொகுதியில் தேர்தல் விதிமீறல் குறித்து இதுவரை 21 புகார்கள் வரப்பெற்றுள்ளன என்று தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் 16.03.2024 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டதை தொடர்ந்து 36 தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் விதிமீறல் குறித்து சி-விஜில் செயலியில் 14 புகார்களும், தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 7 புகார்களும் என மொத்தம் 21 புகார்கள் இதுவரை வரப்பெற்றுள்ளன என தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story