சேலம் மாவட்டத்தில் 21 பள்ளி பஸ்கள் தகுதி நீக்கம்

சேலம் மாவட்டத்தில் 21 பள்ளி பஸ்கள் தகுதி நீக்கம்

பள்ளி பேருந்துகள்

சேலம் மாவட்டத்தில் 21 பள்ளி பஸ்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது

சேலம் மாவட்டம் ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், பெத்த நாயக்கன் பாளையம் தாலுகாவில் உள்ள 531 பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்தார். அப்போது 21 பள்ளி பேருந்துகளை ஆர்டிஒ ரகுபதி தகுதி நீக்கம் செய்தார்.

மேலும் இந்த பேருந்துகளை சரி செய்து சான்றிதழ் பெற்ற பின்பு ஓட்ட வேண்டும் என்று கூறினார். இந்த ஆய்வின் போது ஆத்தூர் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி, டிஎஸ்பி சதீஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story