23வது வார்டில் கோவில் அருகே ஓடை மண் அகற்றம்

23வது வார்டில் கோவில் அருகே ஓடை மண் அகற்றம்
X
நெல்லை மண்டலம் 23வது வார்டு
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட வேணுவன குமாரர் கோவில் அருகே ஓடை மண் நிறைந்து காணப்படுவதாக பொதுமக்கள்,பக்தர்கள் புகார் அளித்தனர்.இந்த புகாரை தொடர்ந்து இன்று (ஜூலை 23) 23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபஹானி ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்கள் மூலம் ஓடை மண் அப்புறப்படுத்தப்பட்டது.
Next Story