23வது வார்டில் ஓடை மண் அகற்றம்

23வது வார்டில் ஓடை மண் அகற்றம்
X
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டு
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட தொட்டி பாலம் மெயின் ரோடு மற்றும் வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோவில் தெருவில் ஓடை மண் நிறைந்து காணப்படுவதாக பொதுமக்களின் புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து 23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபுஹானி ஏற்பாட்டில் இன்று (செப்டம்பர் 26) தூய்மை பணியாளர்கள் மூலம் ஓடை மண் அப்புறப்படுத்தப்பட்டது.
Next Story