24 மணி நேரத்திற்குள் புதிய குடிநீர் இணைப்பு : மேயர் தகவல்!
Thoothukudi King 24x7 |29 Aug 2024 4:05 AM GMT
தூத்துக்குடி மாநகராட்சியில் மனு செய்த 24 மணி நேரத்திற்குள் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் மனு செய்த 24 மணி நேரத்திற்குள் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக புதிய குடிநீர் இணைப்பு வேண்டி மனு செய்த 24 மணி நேரத்திற்குள் இணைப்பு வழங்கப்படும்" என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
Next Story