நெல்லையில் நான்கு நாட்களில் 240 டன் காய்கறி விற்பனை

நெல்லையில் நான்கு நாட்களில் 240 டன் காய்கறி விற்பனை

காய்கறிகள்

நெல்லையில் நான்கு நாட்களில் 240 டன் காய்கறி விற்பனைதனது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை உழவர் சந்தைகளில் கடந்த 4 நாட்களில் 240 டன் காய்களிகள் விற்பனை ஆகியுள்ளது.

1 கோடியே 18 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையானதாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இன்றும் தொடர்ந்து வியாபாரம் தீவிரமாக நடைபெற்று வருவதால் இன்னும் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story