நெல்லையில் நான்கு நாட்களில் 240 டன் காய்கறி விற்பனை
![நெல்லையில் நான்கு நாட்களில் 240 டன் காய்கறி விற்பனை நெல்லையில் நான்கு நாட்களில் 240 டன் காய்கறி விற்பனை](https://king24x7.com/h-upload/2024/01/14/361596-image3a1000208311.webp)
காய்கறிகள்
நெல்லையில் நான்கு நாட்களில் 240 டன் காய்கறி விற்பனைதனது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை உழவர் சந்தைகளில் கடந்த 4 நாட்களில் 240 டன் காய்களிகள் விற்பனை ஆகியுள்ளது.
1 கோடியே 18 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையானதாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இன்றும் தொடர்ந்து வியாபாரம் தீவிரமாக நடைபெற்று வருவதால் இன்னும் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags
Next Story