25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றம் பொதுமக்கள் மகிழ்ச்சி

25 ஆண்டு  கால கோரிக்கை நிறைவேற்றம் பொதுமக்கள் மகிழ்ச்சி
25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றம் பொதுமக்கள் மகிழ்ச்சி
திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டு சாலப்பாளையம் பகுதியில் மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையான சாக்கடை வசதி வேண்டி நகர் மன்ற தலைவர் அவர்களின் சீரிய முயற்சியால் நடைபெற்று வரும் சாக்கடை அமைக்கும் பணியினை நகர் மன்ற தலைவர் திருமதி நளினி சுரேஷ்பாபு அவர்கள் நேரில் பார்வையிட்டார். அவர்களுடன் நகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமரன், மற்றும் 14 வது வார்டு செயலாளர் கணபதி அவர்கள் மற்றும் விக்ரம், பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story