சிறப்பு மனு முகாமில் 26 மனுக்கள் பெறப்பட்டுள்ளது

சிறப்பு மனு முகாமில் 26 மனுக்கள் பெறப்பட்டுள்ளது

சிறப்பு குறைத்தீர் முகாம்

பெரம்பலூரில் நடைப்பெற்ற சிறப்பு சிறப்பு மனு முகாமில் 26 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலநது கொண்ட எஸ்பி பொதுமக்களிடம் மனுவைப் பெற்றார். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 26 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story