அரசு இசைப்பள்ளியில் 27 ஆம் ஆண்டு விழா

அரசு இசைப்பள்ளியில் 27 ஆம் ஆண்டு விழா

இசைப்பள்ளி ஆண்டு விழா

திருவாரூரில் செயல்பட்டு வரும் அரசு இசைப்பள்ளியில் ஆண்டு விழா நடைப்பெற்றது.
திருவாரூரில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசுஇசைப் பள்ளியின் 27வது ஆண்டு தமிழிசை விழா நடைபெற்றது . இதனை ஒட்டி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசையும், அதை தொடர்ந்து வித்வான்களின் சிறப்பு மங்கல இசை நிகழ்ச்சியும் ,தொடர்ந்து வாய்ப்பாட்டு இசை கச்சேரி நிகழ்ச்சி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.

Tags

Read MoreRead Less
Next Story