நீலகிரி மாவட்டத்தில் வரும் 27ல் உள்ளூர் விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் வரும் 27ல் உள்ளூர் விடுமுறை

 நீலகிரி மாவட்டத்தில் வரும் 27ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் வரும் 27ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் படுகரின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் கோவில் பண்டிகை கோத்தகிரி அருகே பேரகணி என்னும் கிராமத்தில் எதிர் வரும் 27-ம் தேதி துவங்குவதால் மாவட்ட ஆட்சியர் அருணா அன்றைய தினம் நீலகிரி மாவட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் . அதற்கு மாற்றாக 6-1-24-ந்தேதி சனிக்கிழமை அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் என மாவட்ட ஆட்சிதலைவர் அறிவித்துள்ளார்.

Tags

Next Story