28வது வார்டில் அலுவலகம் திறப்பு

28வது வார்டில் அலுவலகம் திறப்பு
X
28வது வார்டு அதிமுக கவுன்சிலர் சந்திரசேகர்
திருநெல்வேலி மாநகராட்சி 28வது வார்டு தச்சை மண்டல அலகு எண்-2 அலுவலகம் திறப்பு விழா இன்று (ஜூன் 25) நடைபெற்றது. இதில் 28வது வார்டு அதிமுக கவுன்சிலர் சந்திரசேகர் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்‌. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேற்பார்வையாளர் சிவக்குமார் கோவிந்தன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
Next Story