மது விற்ற 28பேர் கைது

மது விற்ற 28பேர் கைது

கைது

தூத்துக்குடியில் மது விற்ற 28பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடக்கிறதா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாக 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 28 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 208 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story