ஊத்துமலையில் 308திருவிளக்கு பூஜை

ஊத்துமலையில் 308திருவிளக்கு பூஜை
ஊத்து மலையில் 308 திருவிளக்கு பூஜை நடைபெற்றது
ஊத்துமலையில் 308திருவிளக்கு பூஜை நடைபெற்றது

தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பெண்கள் கலந்து கொண்ட 308 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை தென்காசி பாஜக பாராளுமன்ற பொறுப்பாளர் ஆனந்தன், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய தலைவர் டாக்டர் அன்புராஜ், மகளிர் அணி தலைவி இராஜகுமாரி, மாரிச்செல்வம் ஊத்துமலை நாட்டாண்மை, குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான பெண்கள் குத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story