மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டத்தில் 325 மனுக்கள்

மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டத்தில் 325 மனுக்கள்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

தேனி மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 325 மனுக்கள் பெறப்பட்டன.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கல்வி கடன் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டுமனை பட்டா செயல் இயந்திரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 325 மனுக்கள் பெறப்பட்டது. மேலும், அந்த மனுக்கள் மீதான நடவடிக்கையை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ளுமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.

Tags

Next Story