போளூரில் 34 வது ஆண்டு விளையாட்டு போட்டிகள்

போளூரில் 34 வது ஆண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொன்போஸ்கோ பள்ளியில் நடந்த 34-வது ஆண்டு விழாவில் சென்னை செயின்ட் பீட்ஸ் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாதிரிய Y.L.இருதயராஜ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கினார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் பாதிரியார் மைக்கேல் ராஜ் உடனிருந்தனர்.

Tags

Next Story