திருவாரூரில் ஒரே நாளில் 36 நபர்கள் கைது

திருவாரூரில் ஒரே நாளில் 36 நபர்கள் கைது

திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 36 நபர்கள் கைது எஸ்பி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 36 நபர்கள் கைது எஸ்பி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 36 நபர்கள் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிர வேட்டையில் இன்று ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 23 நபர்கள் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளனர் . 5 நபர்கள் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 6 நபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்தும், மேலும் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்து தலைமறைவு பிடிகட்டளை குற்றவாளிகள் 2 நபர்களும் தனி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags

Next Story