தாளவாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 39 பேர் கைது

தாளவாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட  39 பேர் கைது

கைது 

தாளவாடி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை கைது செய்த போலீசார் ரூ1.30 லட்சத்தை பறிமுதல் செய்தனர்

தாளவாடி மலைகள் சூழ்ந்த பகுதியாக உள்ளது. இங்கு அடிக்கடி சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக தாளவாடி போலீசாருக்கு தகவல் வந்தது இதனை எடுத்து எஸ்பி ஜகவார் உத்தரவின் பெயர் தாளவாடி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் கைது செய்து வருகின்றனர் நேற்று முன்தினம் ஒரே நாளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 39 நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்,

தாளவாடி அடுத்த மரூர் குருபுருன்டி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மகேந்திரா பிரவீன் குமார் புருஷோத்தம ரங்கசாமி மாதேஷ் மூர்த்தி பசுவன்னா உள்பட 20 பேரை கைது செய்யப்பட்டனர் அவர்கள் சூதாட்டத்திற்கு வைத்திருந்த சீட்டு கட்டுகள் 290,000 பணத்தை பறிமுதல் செய்தனர் .இதே தாளவாடி மல்லன் குழி மல் குத்திபுரம் ஆகிய சுற்றுவட்டார பகுதி சூதாட்டத்தில் ஈடுபட்ட நாகேஷ் மஞ்சுநாதன் சண்முகா அருள்ராஜ் தண்டபாணி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நித்திஷ் சிவசாமி ரமணா உள்பட 10 பேரை போலீசை கைது செய்தனர் இவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் ரூம் 39 ஆயிரத்து 930 ரூபாய் பணமும் ஆகியவற்றை போல் சார் முதல் செய்தனர் மொத்தம் ஒரே நாளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 39 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ1. 30 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

Tags

Next Story