மர்ம விலங்கு கடித்ததில் 4 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்ததில் 4 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்ததில் 4 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்ததில் 4 ஆடுகள் பலி
மர்ம விலங்கு கடித்ததில் 4 ஆடுகள் பலி தர்மபுரி, ஜன. 3: பாலக்கோடு அருகே மர்ம விலங்கு கடித்ததில் 4 ஆடுகள் பலி. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிவராஜ் (40). இவர் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை தனது நிலத்தில் பட்டி போட்டு வளர்த்து வருகிறார். இந்தநிலையில் அதிகாலை ஆடுகள் திடீரென அலறும் சத்தம் கேட்டுள்ளது.இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது,அங்கிருந்த மர்ம விலங்கு தப்பியோடியுள்ளது. மர்ம விலங்கு கடித்ததில் பட்டியில் இருந்து 4 ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலின் பேரில், வனத்துறையினர் நிகழ்விடத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags

Next Story