குறிஞ்சிப்பாடியில் முட்டை வாங்க குவிந்த மக்கள்

குறிஞ்சிப்பாடியில் முட்டை வாங்க குவிந்த மக்கள்

முட்டை வாங்க குவிந்த மக்கள்

குறிஞ்சிப்பாடியில் 40 முட்டை100 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் முட்டை வாங்க குவிந்தனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் நாமக்கலில் இருந்து நேற்று டாடா ஏசி வானத்தில் 15 முட்டையின் விலை 50 ரூபாய், 40 முட்டையின் விலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை தெரிந்து கொண்ட குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பொதுமக்கள் விலை குறைவாக உள்ளதால் வாங்கி சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story