கெங்கவல்லியில் ஓடையில் மண் திருடியவர் 40,000 அபராதம் விதிப்பு

கெங்கவல்லியில் ஓடையில் மண் திருடியவர் 40,000 அபராதம் விதிப்பு

ஓடையில் மண் அள்ளியவர் 

கெங்கவல்லியில் ஓடையில் மண் திருடியவர் 40,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வனச்சரக காப்புக் காட்டில் குந்தாணி ஓடையில் மணல் எடுப்பதற்காக டிராக்டர் உடன் சென்றுள்ளதாக ஆத்தூர் கோட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது அறிவுரைப்படி வனச்சரக அலுவலர் சிவகுமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு ஒரு டிராக்டரில் மணல் அள்ளியவரை பிடித்து விசாரணை செய்தனர் விசாரணையில் வீரர்கள் பற்றிய செல்வம் என தெரிவது 40000அபாராதம் விதிக்கப்பட்டது

Tags

Next Story