பழநி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 4.1 கோடி ரூபாய் கிடைத்தது

பழநி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 4.1 கோடி ரூபாய் கிடைத்தது

பழநி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 4.1 கோடி ரூபாய் கிடைத்ததுள்ளது. 

பழநி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 4.1 கோடி ரூபாய் கிடைத்ததுள்ளது.
பழநி முருகன் கோயிலில் இரண்டு நாட்களாக நடந்த உண்டியல் எண்ணிக்கையில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.4 கோடி கிடைத்துள்ளது.

இக்கோயிலில் நவ., 30, டிச., 1ல் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. பக்தர்கள் காணிக்கையாக 1.610 கிலோ தங்கம், 15.752 கிலோ வெள்ளி, ரூ.4 கோடியே ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 410, 814 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அலுவலர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story