மாஞ்சோலையில் 45 மில்லி மீட்டர் மழைப்பதிவு

மாஞ்சோலையில் 45 மில்லி மீட்டர் மழைப்பதிவு

 மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்யும் நிலையில், இன்று காலை நிலவரப்படி மாஞ்சோலையில் 45 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்யும் நிலையில், இன்று காலை நிலவரப்படி மாஞ்சோலையில் 45 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்த நிலையில் இன்று (ஜூன் 27) காலை நிலவரப்படி மாஞ்சோலை பகுதியில் 45 மில்லி மீட்டர் அதாவது 4.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி, களக்காடு ஆகிய மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பொழிவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story