திருவாரூரில் நடப்பாண்டில் 47 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

திருவாரூரில் நடப்பாண்டில் 47 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

திருவாரூரில் நடப்பாண்டில் 47 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 47 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என எஸ்.பி.ஜெயக்குமார் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் கொலை ,கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்ட 47 ரவுடிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கண்டறிந்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story