5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு மீட்பு!

5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு மீட்பு!
X
வீட்டில் நுழைந்த 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி சூப்பர் மார்க்கெட் தெருவில் வசிக்கும் விஜயலட்சுமி என்பவரது வீட்டில் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள், பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
Next Story