நீண்ட நாள் சிறைக் கைதிகள் 5 பேர் விடுதலை

நீண்ட நாள் சிறைக் கைதிகள் 5 பேர் விடுதலை

நீண்ட நாள் சிறைக் கைதிகள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நீண்ட நாள் சிறைக் கைதிகள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக சிறைச்சாலைகளில் உள்ள 33 நீண்ட நாள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி உட்பட பல முஸ்லிம் அமைப்புகள் போராடி வருகின்றன. இந்த நிலையில் நீண்ட நாள் சிறைக் கைதிகள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதை எஸ்டிபிஐ வரவேற்கிறது என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story