மது விற்பனை செய்த 5 பேர் கைது!

மது விற்பனை செய்த 5 பேர் கைது!

வந்தவாசி அருகே மது விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


வந்தவாசி அருகே மது விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த டி.மாம்பட்டு கிராமத்தில் தெள்ளார் காவல் நிலைய போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது பங்க் கடையில் மறைத்து வைத்து மது விற்பனை செய்த மகேஷ்பாபு (வயது 39),சுப்பிரமணி (61),சிவசங்கரன் (37),முருகேசன் (65),அஜித்குமார் (30) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story