50 ஆம் ஆண்டு பொன்விழா மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

50 ஆம் ஆண்டு பொன்விழா மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
கல்லூரி மாணவர்கள் மற்றும் நகர்மன்ற தலைவி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
சிபிஐ கல்லூரியின் 50 ஆவது பொன்விழா ஆண்டை முன்னிட்டு போதை விழிப்புணர்வு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது பொய்க்கால் குதிரை ஆட்டம் தேவராட்டம் மற்றும் கல்லூரி மாணவிகள் நடனம் உள்ளிட்டவை நடைபெற்றது இதில் நகர்மன்ற தலைவி ராஜேஸ்வரி சங்கர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் பெரியசாமி கலந்துகொண்டு விழாவினை துவக்கி வைத்து சிறப்பித்தனர்
Next Story