விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் பண்ணைக் கருவிகள்

விவசாயிகளுக்கு 50%  மானிய விலையில் பண்ணைக்  கருவிகள்

திருநெல்வேலி விவசாயிகளுக்கு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50% மானிய விலையில் பண்ணை கருவிகள் வழங்கப்படும் என வேளாண் இணை இயக்குநர் அறிவித்துள்ளார். 

திருநெல்வேலி விவசாயிகளுக்கு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50% மானிய விலையில் பண்ணைக் கருவிகள் வழங்கப்படும் என வேளாண் இணை இயக்குநர் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் விவசாயிகளுக்கு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஜிங்க் சல்பேட் ஜிப்சம், கடப்பாரை, இரும்புச்சட்டி, கதிர் அரிவாள், களைக்கொத்தி போன்ற பண்ணை கருவிகள் அடங்கிய தொகுப்புகள் 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படுகின்றது.இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முருகானந்தம் நேற்று (ஏப்.24) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.


க்க்

Tags

Next Story