சுப்பிரமணிய சுவாமிக்கு 500 இளநீர் அபிஷேகம்

சுப்பிரமணிய சுவாமிக்கு 500 இளநீர் அபிஷேகம்

சிறப்பு அபிஷேகம்

திருவாரூர் மாவட்டம், கோடி மங்கலம் பகுதியில் உள்ள் சுப்ரமணிய சுவாமி ஆலையத்தில் சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்டம் , கூத்தாநல்லூர் தாலுகா, கோடி மங்கலம் கிராமத்தில் மங்களாம்பிகை உடனாகிய கோடீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் 500 இளநீரைகொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது . தொடர்ந்து மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் பெற்றனர்.

Tags

Next Story