50,000 மரக்கன்றுகள் நடும் விழா எம்எல்ஏ துவக்கி வைத்தார்

50,000 மரக்கன்றுகள் நடும் விழா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
50,000 மரக்கன்றுகள் நடும் விழா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
திருவள்ளூர் அருகே உள்ள புல்லரம்பாக்கம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர் 50ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவினை மரக்கன்று நட்டு இன்று தொடங்கி வைத்தார், இதில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பினர் பங்கேற்றனர்.
Next Story