நெல்லையில் 596வது கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

நெல்லையில் 596வது கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

நெல்லையில் 596வது கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்
நெல்லை கம்பன் கழகத்தின் 596வது கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று இரவு பாளையங்கோட்டை ராமசாமி திருக்கோயில் வளாக ஸ்ரீ தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். கம்பன் கழக துணைச் செயலர் எம். எஸ். சக்திவேல் வரவேற்புரை ஆற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சொற்பொழிவு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

Tags

Next Story