நெல்லையில் 597வது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

நெல்லையில் 597வது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

சொற்பொழிவில் கலந்து கொண்டவர்கள் 

நெல்லையில் 597வது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை கம்பன் கழகத்தின் 597வது கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாக ஸ்ரீ தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் சங்கரபாண்டியன் தலைமை வகித்தார்.வேலு வெற்றிச்செல்வம் இறை வணக்கம் பாடினார். தமிழூர் பேராசிரியர் போ. கார்த்திகா, 'கார்த்தவீரியார்ச்சுனன்' என்னும் தலைப்பில் கார்த்தவீரியனிடம் ராவணன் தோல்வியடைந்த நிகழ்வு குறித்து பேசினார்

.கம்பன் கழகத் தலைவர் பேராசிரியர் சிவசத்தியமூர்த்தி, 'நீ இது பொறுத்தி என்னும் தலைப்பில் வாலி வத 11 நிகழ்வை நிறைவு செய்து சுந்தர காண்டத் தொடக்கத்தை இசைப் பேருரையாக வழங்கினார்.

Tags

Next Story