சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
புளியங்குடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி கிழவன் தோப்பு பகுதியில் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் புளியங்குடி போலீசார் விசாரணை நடத்திய சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட புளியங்குடியை சேர்ந்த நூர் முஹம்மது(36), காதர் முகைதீன் (55), சாகுல் ஹமீது(58), முஹம்மது கனி(63) மற்றும் அப்துல் ரஹீம் (42) ஆகியோர் மீது புளியங்குடி உதவி ஆய்வாளர் சஞ்சய் காந்தி 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

இதே போல் அந்த பகுதியில் சூதாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டவர்களே போலீசார் தேடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story