நெல்லிக்குப்பத்தில் 6 மின் கம்பங்கள் சேதம்

நெல்லிக்குப்பத்தில் 6 மின் கம்பங்கள் சேதம்

கவிழ்ந்த டிராக்டர் 

நெல்லிக்குப்பத்தில் 6 மின் கம்பங்கள் சேதம் அடைந்தது

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த டிராக்டரின் ட்ரெய்லர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் சாய்ந்து கவிழ்த்தது.

இந்த விபத்தில் 6 மின் கம்பங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தது. பின்னர் நெல்லிக்குப்பம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story